tag:blogger.com,1999:blog-8703632.post115320102678990080..comments2023-10-16T07:09:00.379-05:00Comments on கார்த்தியின் கனவுலகம்: சந்தேகம்மு.கார்த்திகேயன்http://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-8703632.post-1156787803389119112006-08-28T12:56:00.000-05:002006-08-28T12:56:00.000-05:00I think so too! But is it realy true.I think so too! But is it realy true.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1153278592481634042006-07-18T22:09:00.000-05:002006-07-18T22:09:00.000-05:00சரியா சொன்னீங்க தம்பி.. பாத்திரமறிந்து பிச்சையிடுவ...சரியா சொன்னீங்க தம்பி.. பாத்திரமறிந்து பிச்சையிடுவது என்றுமே நல்லது தான்மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1153278513923182752006-07-18T22:08:00.000-05:002006-07-18T22:08:00.000-05:00ha ha..parava illai syam..And your thoughts are pe...ha ha..parava illai syam..And your thoughts are perfectly correct. It should not make them as lazyமு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1153242200602397302006-07-18T12:03:00.000-05:002006-07-18T12:03:00.000-05:00அன்பின் கார்த்திக்,என்னைப்பொறுத்தவரை சாமிக்கு உண்ட...அன்பின் கார்த்திக்,<BR/><BR/>என்னைப்பொறுத்தவரை சாமிக்கு உண்டியலிடுவதை விட ஆசாமிக்கு (பாத்திரமறிந்து) பிச்சையிடுவது நல்லது.<BR/><BR/>கருத்துள்ள புறநானூற்று பாடலுக்கு நன்றி<BR/><BR/>அன்புடன்<BR/>தம்பிகதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1153235687189878872006-07-18T10:14:00.000-05:002006-07-18T10:14:00.000-05:00இல்லாதவங்களுக்கு கொடுக்கலாம் அது அவங்கள சோம்பேரி ஆ...இல்லாதவங்களுக்கு கொடுக்கலாம் அது அவங்கள சோம்பேரி ஆக்காதவரைக்கும் நல்லது... :-)<BR/>புறனானூறு பத்தி 2nd போஸ்ட்ல மாத்தி கமெண்ட் போட்டுடேன் அட்ஜஸ்ட் பன்னிக்கோங்க... :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1153220316350392722006-07-18T05:58:00.000-05:002006-07-18T05:58:00.000-05:00ஆஹா..ஆஹா..இவ்வளவு நாளா எங்கிருந்தீங்க பிரதீப்.. நா...ஆஹா..ஆஹா..இவ்வளவு நாளா எங்கிருந்தீங்க பிரதீப்.. நான் என் பள்ளி காலங்களில் படித்த பொருளுரையை அப்படியே மறுபடியும் படித்து போல் ஒரு உணர்வு.. நன்றி..மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1153219861959540292006-07-18T05:51:00.000-05:002006-07-18T05:51:00.000-05:00ஈயென இரத்தல் இழிந் தன்றுஈயே னென்றல் அதனினும் இழிந்...ஈயென இரத்தல் இழிந் தன்று<BR/>ஈயே னென்றல் அதனினும் இழிந்தன்று<BR/>கொள்ளெனக் கொடுத்த உயர்ந் தன்று<BR/>கொள்ளே னென்றல் அதனினும் உயர்ந்தன்று.<BR/><BR/><BR/>அதாவது ஒருவரிடம் போய்த் தன் இழிநிலை உரைத்து "பொருள் ஈ (கொடு)" என்று இரத்தல் (யாசகம் கேட்டல்) கேவலமான நிலைமை. ஆனால் அப்படிக் கேட்ட பிறகும் கொடுக்கக் கூடிய நிலையில் உள்ளவன் தரவில்லையெனில் அது அசிங்கத்திலும் அசிங்கம்.<BR/><BR/>இதே போல் ஒருவர் தன்னால் இயன்றதை மற்றோருக்குக் கொடுத்து உதவுதல் உயர்ந்த பண்பு. அப்படிப் பெறும் நிலையில் இருந்தும், தன்மானம் கருதி அதைக் கொள்ளேன் (கொள்ள மாட்டேன்) என்று சொல்பவர்கள் அந்த உயர்ந்தவரை விட உயர்ந்தவர் ஆகிறார்.<BR/><BR/>சரியா கார்த்திக்?பிரதீப்https://www.blogger.com/profile/14921328192229762571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1153217657280920942006-07-18T05:14:00.000-05:002006-07-18T05:14:00.000-05:00உண்மை சிவா.. வயதானவர்களை கண்டால் என்னை கேட்காமலே எ...உண்மை சிவா.. வயதானவர்களை கண்டால் என்னை கேட்காமலே என் கைகள் என் சட்டை பையுனுள் சென்றுவிடும். ஆனால் எக்காரணம் கொண்டும் நான் உங்கள் எண்ணங்களைப் போல, சிறுவர்களுக்கு எதையும் கொடுப்பதே இல்லை.மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1153213490797010282006-07-18T04:04:00.000-05:002006-07-18T04:04:00.000-05:00கோவில் பிச்சை எடுப்பவர்களில் இரு பிரிவு உள்ளது. ஒர...கோவில் பிச்சை எடுப்பவர்களில் இரு பிரிவு உள்ளது. ஒரு வகை இல்லற வாழ்வை வேண்டாம் என்று உதறி, சன்னியாசம் வாழ்வை ஏற்று, யாசித்து வாழ்வை நகர்த்தும் ஒரு வகை. <BR/>உழைக்க மறுத்து யாசித்து வாழும் இன்னமொரு வகை.<BR/>முதல் வகைக்கு நான் உதவியது உண்டு.<BR/><BR/>இதில் வயதானவர்களை சொல்லவில்லை. சொந்தகளால் கைவிடப்பட்ட வயதானவர்கள் தனி. அவர்களுக்கு நான் என்றும் உதவி புரிவேன்.<BR/><BR/>ஆனால் நான் எக்காரணம் கொண்டும் சிறுவர்களுக்கு பணம் குடுப்பது இல்லை. அது பெரும்பாலும் அவர்களை ஊக்கப்படுத்துவது போல் ஆகிவிடும் என்பதால்நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.com