tag:blogger.com,1999:blog-8703632.post116562194525522629..comments2023-10-16T07:09:00.379-05:00Comments on கார்த்தியின் கனவுலகம்: ஸ்ரீரங்கத்து பெருமாளும் ஈரோடு பெரியாரும்மு.கார்த்திகேயன்http://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-8703632.post-1165913647393069972006-12-12T03:54:00.000-05:002006-12-12T03:54:00.000-05:00பெரியாருக்கு சிலை வைப்பதைப் பற்றி “அது தவறோ சரியோ”...பெரியாருக்கு சிலை வைப்பதைப் பற்றி “அது தவறோ சரியோ”, சாமானிய மனிதன் கவலைப் படவில்லை. “அவாளு” தான் பிரட்சினை பன்றார்.<BR/><BR/>மறப்போம், மன்னிப்போம்.<BR/>புதிய பாரதம் படைத்திடுவோம்.<BR/><BR/>திராவிடன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1165899302168027122006-12-11T23:55:00.000-05:002006-12-11T23:55:00.000-05:00//பெரியார் பக்தர்களோ, பெருமாள் பக்தர்க்ளோ - எல்லார...//பெரியார் பக்தர்களோ, பெருமாள் பக்தர்க்ளோ - எல்லாரும் அடுத்தவங்க உணர்வுக்கு மரியாதை குடுத்து நாகரிகமா நடந்துக்க எப்ப தான் கத்துக்கப் போறாங்களோ? /<BR/><BR/>நீங்க சொல்ற மாதிரி எல்லோரும் இருந்திருந்தா நாம என்னிக்கோ முன்னேறி இருப்போம் ப்ரியாமு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1165899245440976032006-12-11T23:54:00.000-05:002006-12-11T23:54:00.000-05:00//verum vanjanai aalargal thaan irukkiraargal. //ந...//verum vanjanai aalargal thaan irukkiraargal. //<BR/><BR/>நாம தான் உஷாரா இருக்கணும் கிட்டுமு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1165899207339208122006-12-11T23:53:00.000-05:002006-12-11T23:53:00.000-05:00/நம்ம ஊரு அரசியல் வாதிகள் எப்போ திருந்துவாங்க? //ச.../நம்ம ஊரு அரசியல் வாதிகள் எப்போ திருந்துவாங்க? //<BR/><BR/>சூரியன் மேற்கில் உதிக்கிறப்போ ட்ரீம்ஸ்மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1165899160210516092006-12-11T23:52:00.000-05:002006-12-11T23:52:00.000-05:00//ஆனால் நான் கடவுளையும் நம்புகிறேன். (கடவுளின் பெய...//ஆனால் நான் கடவுளையும் நம்புகிறேன். (கடவுளின் பெயரைச் சொல்லி ஏமாற்றுபவர்களை வெறுக்கிறேன் eg RSS ) ஆக இரண்டும் வேண்டும். <BR/>//<BR/><BR/>நானும் தான் சுப்புமு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1165899095153728052006-12-11T23:51:00.000-05:002006-12-11T23:51:00.000-05:00/இந்த மாதிரி செயல்களையும், செய்திகளும் கேட்கும் போ.../இந்த மாதிரி செயல்களையும், செய்திகளும் கேட்கும் போது மனிதநேயம் குறைந்து கொண்டே வருகிறது என்பது தான் உண்மை. //<BR/><BR/>சரியாச் சொன்னீங்க கோபிநாத்மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1165858118267152282006-12-11T12:28:00.000-05:002006-12-11T12:28:00.000-05:00பெரியார் பக்தர்களோ, பெருமாள் பக்தர்க்ளோ - எல்லாரும...பெரியார் பக்தர்களோ, பெருமாள் பக்தர்க்ளோ - எல்லாரும் அடுத்தவங்க உணர்வுக்கு மரியாதை குடுத்து நாகரிகமா நடந்துக்க எப்ப தான் கத்துக்கப் போறாங்களோ?Priyahttps://www.blogger.com/profile/13095580166090660117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1165854546365411132006-12-11T11:29:00.000-05:002006-12-11T11:29:00.000-05:00namba oor arasiyalai ippodhu ninaithaalum kaevalam...namba oor arasiyalai ippodhu ninaithaalum kaevalamaaga irukiradhu karthik. puratchiyaalargal, sindhanaiyaalargal ellam poyaachu. verum vanjanai aalargal thaan irukkiraargal.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1165847669605654632006-12-11T09:34:00.000-05:002006-12-11T09:34:00.000-05:00பெரியார் மேல எனக்கு அவ்வளவா மரியாதை எல்லாம் கிடையத...பெரியார் மேல எனக்கு அவ்வளவா மரியாதை எல்லாம் கிடையது என்றாலும், பிள்ளையார் சிலையை செருப்பால் அடித்தவர் சிலையை உடைப்பததில் உள்ள "irony" பிடிச்சாலும், இது ஒரு political motive ஓட செய்ய பட்டது என்பது மன வருத்தம் ....<BR/><BR/>hmmm....நம்ம ஊரு அரசியல் வாதிகள் எப்போ திருந்துவாங்க?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1165717719286021472006-12-09T21:28:00.000-05:002006-12-09T21:28:00.000-05:00கார்த்தி,எதோ அசினைப் பத்தி ஒன்று அல்லது இரண்டு பதி...கார்த்தி,<BR/><BR/>எதோ அசினைப் பத்தி ஒன்று அல்லது இரண்டு பதிவு போடுவதை விட்டு விட்டு உங்களுக்கு ஏன் இதைப் பற்றி கவலை. எனக்குத் தெரிந்து தமிழ் நாட்டில் பத்திரிக்கை, டிவி தவிர சாதாரண மக்களுக்கு இதைப் பற்றி கவலை இல்லை. ஆறு கோடி ( ? ) தமிழர்களில் எத்தனை பேர் தினமும் அல்லது வாரத்துக்கு ஒரு முறை கோவிலுக்கு போகிறார்கள். கோவிலுக்கு போகிறவர் பெரியார் சிலை கோவிலுகு முன்னாள் இருந்தாலும் பின்னால் இருந்தாலும் போவர். நான் பெரியாரை மதிக்கிறேன் அவரது சமுதாயா சீர் திருத்தக் கருத்துக்காக ( அந்தக் கருத்தால் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டதற்காக ) ஆனால் நான் கடவுளையும் நம்புகிறேன். (கடவுளின் பெயரைச் சொல்லி ஏமாற்றுபவர்களை வெறுக்கிறேன் eg RSS ) ஆக இரண்டும் வேண்டும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1165703071134095592006-12-09T17:24:00.000-05:002006-12-09T17:24:00.000-05:00இந்த மாதிரி செயல்களையும், செய்திகளும் கேட்கும் போத...இந்த மாதிரி செயல்களையும், செய்திகளும் கேட்கும் போது மனிதநேயம் குறைந்து கொண்டே வருகிறது என்பது தான் உண்மை.கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1165685357465457032006-12-09T12:29:00.000-05:002006-12-09T12:29:00.000-05:00//கோவிலுக்கு முன் பெரியார் சிலை வைப்பது எப்படித் த...//கோவிலுக்கு முன் பெரியார் சிலை வைப்பது எப்படித் தவறாகும்? //<BR/><BR/>தவறே கிடையாது.. பெரியார் தொண்டனும், கான்சி சீடனும் ஒரே அலுவலகத்தில் எப்படி வேலைகளை ஒழுங்கா செய்யலாமோ அது மாதிரி இது தவறு கிடையாது.. அதுவும் இது 1978 அரசால் அவர்களுக்கு சிலை வைக்க தந்த இடம்மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1165685216944245322006-12-09T12:26:00.000-05:002006-12-09T12:26:00.000-05:00//என்ன செய்வது. குஞ்சுகள் பகுத்தறிவை கழட்டி விட்டு...//என்ன செய்வது. குஞ்சுகள் பகுத்தறிவை கழட்டி விட்டு விட்டு சாதரண அறிவோடு விஷயங்களை அணுகினால் சரியாக இருக்கும்.<BR/>//<BR/><BR/>பாலா, நமது எண்ணமெல்லாம் வேறுபட்ட கருத்துக் கொண்டவராக இருப்பினும் நாட்டின் முன்னேற்றதுக்கு பாடுபட வேண்டுமே ஒழிய, இப்படி சிலை உடைப்பு என்னும் கீழ்தரமான செயல்களை செய்தல் கூடாதுமு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1165685073844761522006-12-09T12:24:00.000-05:002006-12-09T12:24:00.000-05:00//They call themselves Hindu munnani.Is Srirengam ...//They call themselves Hindu munnani.Is Srirengam only for Hindus?Is it in India or where?Let people come to some senses and see who are the culprits. <BR/>//<BR/><BR/>சகிப்புத்தன்மை இல்லாதவங்க எப்படி கடவுளை பின்பற்றுவபராக இருக்க முடியும் தமிழன்மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1165684938986691572006-12-09T12:22:00.001-05:002006-12-09T12:22:00.001-05:00Pakutharivu is also maintaining public latrines.Th...Pakutharivu is also maintaining public latrines.The information is for the critic.The public latrine in Thanjavur bus stand is maintained by Periyar Maniammai Institutions in Vallam,Thanjavur.Their self help groups POWER[Periyar organisation for womens empowerment} and PERIYAR PURA{Providing urban facilities for rural areas} started by the Hon.President Kalam are doing a great service including clean,well maintained toilets in those villages.The rural women have developed self confidence and self sustenance that is really a site to be proud of.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1165684929698009542006-12-09T12:22:00.000-05:002006-12-09T12:22:00.000-05:00//"சஞ்சய் தத் பெயிலில் வெளிவந்ததையும், அதற்கு இன்ன...//"சஞ்சய் தத் பெயிலில் வெளிவந்ததையும், அதற்கு இன்னொரு 'உத்தம ராசா' சல்மான்கான் தரும் பேட்டியையும் மாற்றி மாற்றி ஒளிபரப்பி இருக்கின்றனர்" - <BR/>அசினுக்கு காலில் அடி என்று பதிவிடுவதற்கு மேற்கூறிய செய்திகள் தேவலாம் என்று தோன்றுகிறது.<BR/>//<BR/><BR/>இஸ்மாயில், நானும் பல கோடி மக்கள் பார்க்கும் ஒரு சேனலோ, இல்லை படிக்கும் பத்திரிக்கையோ நடத்தவில்லை.. எனது எண்ணங்களை தான் எழுதுகிறேன்.. அதுவும் சினிமா செய்திகளை மட்டுமே எழுதி வந்த நான்..சரி..ஏதேனும் உருப்படியாக எழுதலாம்னு எழுத ஆரம்பித்தது தான் இந்த பதிவு..<BR/><BR/>நிச்சயமாக டிவி சேனல்கள் செய்யும் தவறை நான் செய்ய மாட்டேன்.. நான் அவர்கள் இடத்தில் இருந்திருந்தால்மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1165684762580153672006-12-09T12:19:00.000-05:002006-12-09T12:19:00.000-05:00//கருப்புக் கண்ணாடியைக் கழற்றி விட்டு உலகத்தைப் பா...//கருப்புக் கண்ணாடியைக் கழற்றி விட்டு உலகத்தைப் பாருங்கள் ஐயா! (உங்கள் போட்டோவைத் தான் சொல்கிறேன்) //<BR/><BR/>அப்படி பார்த்ததில் தான் இந்த பதிவு அனான் :-))மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1165684710192179172006-12-09T12:18:00.000-05:002006-12-09T12:18:00.000-05:00//அழகான கறுத்துக்கள்.//நன்றிங்க.. BadNewsIndia//ச...//அழகான கறுத்துக்கள்.//<BR/>நன்றிங்க.. BadNewsIndia<BR/>//<BR/>சுய லாபத்துக்காக, சிலை வைப்பதும், இடிப்பதும் நிறுத்தப் படவேண்டும். சிலை வைக்கும் பணத்தில் ஒரு கழிவரையோ, தண்ணீர் பம்போ கட்டித் தரலாம். <BR/>//<BR/><BR/>BadNewsIndia, நல்ல யோசனை..யார் இதைச் செய்ய போகிறார்கள் போங்கள்மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1165684611013153502006-12-09T12:16:00.000-05:002006-12-09T12:16:00.000-05:00//சாதி வேறுபாடு,பெண் சுதந்திரம் போன்றவற்றில் அவர் ...//சாதி வேறுபாடு,பெண் சுதந்திரம் போன்றவற்றில் அவர் கருத்தை ஆதரிப்பவள். சிலையை சேதப்படுத்தியதற்கு இவ்வாறு சொன்ன கலைஞர்,ஏன் ராமர் படத்தை செருப்பால் அடித்து அவமானப்படுத்திய தொண்டர்களை பற்றி ஒரு வார்த்தை கூட கூறவில்லை?//<BR/><BR/>வேதா.. என்னுடைய கருத்துக்கும் அவர் சொன்னதில் பதிவிட்ட வரிகளும் ஒத்துப்போனதால் மட்டுமே அந்த வரிகளை இட்டேன்.. மற்றப்படி கலைஞரின் நடுநிலமை பற்றி ஊருக்கே தெரியும். இப்போது அந்த வரிகளை நீக்கிவிட்டேன் வேதா.. :-)மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1165684462950474672006-12-09T12:14:00.000-05:002006-12-09T12:14:00.000-05:00//படித்தவர்களாகிய உங்களுக்குமா இதன் உள்குத்து புரி...//படித்தவர்களாகிய உங்களுக்குமா இதன் உள்குத்து புரியவில்லை. பிறகு, சாமானியனை நோவதில் அர்த்தமே இல்லை.//<BR/><BR/>thinkpad, எனக்கு பிடித்த வரிகள் என்று தான் சொல்லி இருந்தேன்.. அவருடைய எல்லா கருத்துகளையும் நான் மேற்கோளிடவில்லைமு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1165684387676537902006-12-09T12:13:00.000-05:002006-12-09T12:13:00.000-05:00//வென்றது பகுத்தறிவு கடவுளர்களோடு கடவுளாக பெரியார...//வென்றது பகுத்தறிவு <BR/>கடவுளர்களோடு கடவுளாக பெரியார்.<BR/>வென்றது ஆத்திகம்<BR/>சிலையுடைக்கும் ஆத்திகர்கள். <BR/><BR/>//<BR/><BR/>சாத்வீகன், எனக்கு இதை பத்தி எல்லாம் ரொம்ப தெரியாது.. ஆனா இந்த மாதிரி விஷயங்களால சண்டைகள் போடாமா எல்லோரும் ஒற்றுமையா இருந்தா அதுவே போதும்மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1165672691590151032006-12-09T08:58:00.000-05:002006-12-09T08:58:00.000-05:00கோவிலுக்கு முன் பெரியார் சிலை வைப்பது எப்படித் தவற...கோவிலுக்கு முன் பெரியார் சிலை வைப்பது எப்படித் தவறாகும்?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1165649531904013862006-12-09T02:32:00.000-05:002006-12-09T02:32:00.000-05:00//சுய லாபத்துக்காக, சிலை வைப்பதும், இடிப்பதும் நிற...//சுய லாபத்துக்காக, சிலை வைப்பதும், இடிப்பதும் நிறுத்தப் படவேண்டும். சிலை வைக்கும் பணத்தில் ஒரு கழிவரையோ, தண்ணீர் பம்போ கட்டித் தரலாம்//<BR/><BR/>BNI அய்யா,<BR/><BR/>நியாயமா சொல்லியிருக்கீங்க..ஆனா குஞ்சுகளோட பகுத்தறிவு உலக பிரசித்தம் ஆயிற்றே.."என்ன, பெரியார் சிலை = கழிப்பறை "என்று சொல்ல ஒரு பாப்பானால் தான் முடியும்னு ஜாதி வெறி பிடித்து சொல்வாங்களே. என்ன செய்வது. குஞ்சுகள் பகுத்தறிவை கழட்டி விட்டு விட்டு சாதரண அறிவோடு விஷயங்களை அணுகினால் சரியாக இருக்கும்.<BR/><BR/>பாலாbalahttps://www.blogger.com/profile/14319609491639295012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1165643836137096702006-12-09T00:57:00.000-05:002006-12-09T00:57:00.000-05:00Nandri.I hope people would appreciate and be civil...Nandri.I hope people would appreciate and be civil.Periyar's statue was erected in a place legally belonging to them for many years and after a long opposition and court proceeding was going to be unveiled.The media and the gang makes a big fuss at the last minute.Makes all kind of commotion and spreads false information like the statue is 100 feet from the temple.The temple is about amile away.One Dayananda Saraswathy condemns in Coimbatore and next day 4 people from Coimbatore come to Srirengam and do a dirty job at 4AM.They call themselves Hindu munnani.Is Srirengam only for Hindus?Is it in India or where?Let people come to some senses and see who are the culprits.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8703632.post-1165638204630962302006-12-08T23:23:00.000-05:002006-12-08T23:23:00.000-05:00"சஞ்சய் தத் பெயிலில் வெளிவந்ததையும், அதற்கு இன்னொர..."சஞ்சய் தத் பெயிலில் வெளிவந்ததையும், அதற்கு இன்னொரு 'உத்தம ராசா' சல்மான்கான் தரும் பேட்டியையும் மாற்றி மாற்றி ஒளிபரப்பி இருக்கின்றனர்" - <BR/>அசினுக்கு காலில் அடி என்று பதிவிடுவதற்கு மேற்கூறிய செய்திகள் தேவலாம் என்று தோன்றுகிறது.<BR/>Nagore Ismailnagoreismailhttps://www.blogger.com/profile/04564372723214072907noreply@blogger.com