Thursday, January 14, 2010

பொங்கல் வாழ்த்துகள்

நீள்நாள் கழித்து எழுதலாம் என்று ஒரு ஆசை. பார்ப்போம் எத்தனை நாட்கள் முடியுமென்று..


தை பிறந்தால் வழி பிறக்கும்.. நமது தாகத்திற்கு வடிகால் கிடைக்குமா..பார்ப்போம்..


எல்லோருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்

3 பின்னூட்டங்கள்:

said...

வழி பிறந்துவிட்டது உங்களுக்கு :-)

said...

சிட்டுக்குருவி எப்போ வரும்?

said...

இனிய பொங்கல் வாழ்த்துகள்