Wednesday, January 24, 2007

உள்ளமெல்லாம் இன்ப மயம்

இந்த வாரம் எப்பவும் படிப்பது போல் தமிழ்மணத்தின் பூங்கா இதழைத் திறந்தால் இன்ப அதிர்சியாய் இங்கே எழுதிய கிராமத்து பொங்கல் பதிவு தேர்ந்தெடுக்கப்பட்டு கொண்டாட்டங்கள் என்னும் தலைப்பின் கீழ் பிரசுரிக்கபட்டுள்ளது.

இந்த புது வருசத்தில் அதிகம் சினிமாவை பற்றி எழுதக்கூடாது என்று முடிவு செய்து, எழுத்து நடையை மாற்றியது நல்ல பலனை கொடுத்திருக்கிறது என்று நினைக்கிறேன். எனக்குள் உறங்கி கிடந்த ஆற்றலை வெளிகொண்டு வந்த நண்பர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

என்னைப் போன்ற இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் தமிழ்மண பூங்கா ஆசிரியர் குழுவுக்கு நன்றி..நன்றி..நன்றி

14 பின்னூட்டங்கள்:

said...

தரமாக எழுதும் எதையும் தமிழ்மணம் பூங்கா விடுறதில்லை கார்த்தி...

உங்கள் எழுத்தும் நாளுக்கு நாள் மெருகேறிக்கிட்டிருக்கு...

கலக்குங்க..

Anonymous said...

vaazhthukkal Karthik :) Innum neraya ezhudhi asathungo :))

Anonymous said...

Vaashthukkal, ungal saevai thodarattum ;)

Anonymous said...

//எனக்குள் உறங்கி கிடந்த ஆற்றலை வெளிகொண்டு வந்த நண்பர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
//

romba pugalareenga yenna! :) Yenakku vekkam vekkama varudhu Karthik! :)

Anonymous said...

greatu karthik, unga postu poonga'vula vandhadhu! keep it up! :)

said...

வாழ்த்துகள் கார்த்திக்.
நிறைய வெற்றிகள் வரட்டும்.

Anonymous said...

good news mamu.
ungal ezuthu nicahayamaa nallaa irukku. maelum ezudha vaazthukkal.

keep it up.

said...

//உங்கள் எழுத்தும் நாளுக்கு நாள் மெருகேறிக்கிட்டிருக்கு//

ரிப்பீட்டே! வாழ்த்துக்கள் கார்த்தி.

said...

வாழ்த்துக்கள் தலீவரே....தலைவர்னா இப்படிதான் இருக்கனும் போகும் இடம் எல்லாம் ஒரு பன்ச் வெச்சுட்டு வந்தாதான எங்களுக்கு எல்லாம் பெருமை :-)

Anonymous said...

வாழ்த்துக்கள் கார்த்தி

Cheers
SLN

said...

அப்பிடிப் போட்டுத் தாக்கு :)

said...

Congratulations.

Anonymous said...

congrats MK.Vazhga Valarga.

said...

வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி!!!